ஓயாது ஒலித்துக் கொண்டிருக்கும் கடலலையின் சுறுசுறுப்பான ஓசையானது, திருக்கோணமலையையே சுறுசுறுப்பாக இயங்க வைக்கின்றது. கடலும் கடல்சூழ்ந்த இப் பிரதேசத்தின் நகரப்புறத்திலே பிரதான வீதியின் இருமருங்கிலும் அமைந்திருக்கும் அழகும் அமைதியும் நிறைந்த தி/புனித பிரான்சிஸ் சவேரியார் மகா வித்தியாலயம் இன்று பெருமை பூத்து நிற்கின்றது.
மாறும் உலகுக்கு ஏற்ப தேர்ச்சி பொருந்திய தரமான கல்விச் சமூகம். To build a skilled educational society to the trend of the changeable Globe.
வினைதிறனும் விளைதிறனும் மிக்க தரமான கல்வியைப் பெறுவதன் மூலம் செயல் துடிப்புள்ள மாணவரை உருவாக்கல். To produce an active and energetic Students through an efficient , effective and qualitative education.